177
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது செய்த போலீசார், 8 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அண்மைக்காலமாகவே கடைகள், வீடுகளின் வெ...

449
குண்டர் சட்டத்தில் ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த நான்காவது நாளே சென்னை ராயபுரத்தில் 220 சி.சி. பல்சர் பைக்கை திருடிய டெல்லி பாபு என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனது க...

348
வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்த புகார்களை அடுத்து போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். வா...

821
சென்னையில் கடந்த 4 வருடங்களில் களவு போன 3200 இரு சக்கர வாகனங்களை கண்டுபிடிக்க போலீசார் ஐ.வி.எம்.எஸ் என்ற புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர். பரங்கிமலையில் திருடப்பட்ட இருசக்கரவாகனத்தை ...

294
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி ரோடில் உள்ள தனியாருக்கு சொந்தமான எடை மேடையில் பணியாற்றும் முருகனின் இருசக்கர வாகனத்தை அவரது அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றார்.&nb...

314
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த வாழவந்தி கோம்பையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் யமஹா ஆர்எக்ஸ் 135 பைக்கை திருடி, இன்ஜின் மற்றும்  உதிரி பாகங்களை தனித்தனியாக பிரித்தெடுத்துவிட்டு, ...

338
சென்னை அசோக் நகரில் பைக்கை திருடிய காதல் ஜோடியை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். இரவு வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த சஞ்சய் என்ற கல்லூரி மாணவனின் பைக்கின் சைடு லாக்கை கல்லா...



BIG STORY